பெருமையுடன் உங்கள் தியாகு.

Friday, September 5, 2008

தோல்வி

கனவுகள் சிதைவுறுகின்றது- தோற்கையில்
இழுவிசையால் மழையில் ஒரு துளியாகி
மண்ணில் பட்டு தெறிக்கின்ற நீர் போல .

தோல்வியும் ஓர் உந்து சக்தி - இரு
நிலைகளுக்குட்பட்டு பின் இழுக்கப்படுகின்றதோர்
அம்பு முன் நோக்கி செல்கின்றதை போன்று

3 comments:

M.Rishan Shareef said...

அருமையான சிந்தனை அழகான கவியாகியிருக்கிறது.

தியாகு said...

தங்கள் வருகையும் விமர்சனமும் எதிர்பாராதொரு இன்ப அதிர்வுகளை தந்தது ரிஷான். அட்லஸ் சிங்கம் மனவல்ல மேயர் வருகைக்கு மிக்க நன்றி

வால்பையன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்